Labels

Friday, July 03, 2020

நற்றமிழ் பேசுவோம்

*இளந்தமிழர்  பேரவை*

*நற்றமிழ்  பேசுவோம்*

நாள்: 03.07.2020
மாலை :03 .00மணி

இளந்தமிழர்  பேரவை சார்பில்  நற்றமிழ்  பேசுவோம் என்னும் நோக்கில்  இணையவழியிலான  பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விருப்பம்  உள்ளவர்கள்  கலந்துகொள்ளலாம்.

*விதிமுறைகள்*

1.பள்ளி ,கல்லூரி மற்றும்  ஆய்வு மாணவர்கள்  மட்டும் கலந்துகொள்ளலாம்.

2.ஆங்கிலம் கலவாமல்  தூய தமிழில்  மட்டுமே பேச வேண்டும்.

3.கால அளவு 5 நிமிடம்  மட்டுமே

4. தூய தமிழில்  பேசுவோருக்கு *நற்றமிழர் விருது*  வழங்கப்படும்.

5.முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும்

6. அனைவரும் முன்பதிவு  செய்தல் அவசியம்

7.பதிவு செய்தவுடன் 
போட்டிக்குரிய தலைப்பு உங்களுக்கு வழங்கப்படும்.

8. கலந்துகொள்ளும் அனைவருக்கும்  மின்சான்றிதழ்  வழங்கப்படும்.

9.போட்டிக்கான இணைப்பு பதிவு செய்தவுடன் கொடுக்கப்படும்

பதிவு செய்யப்பட வேண்டிய புலன எண்
7358332188



பதிவு
*அபிஷேக்*
செயலாளர்
இளந்தமிழர்  பேரவை

No comments:

Post a Comment