Labels

Monday, May 18, 2020

வினாடி - வினா போட்டி

Turn off for: Tamil
அனைவருக்கும் வணக்கம்!

தெற்கு கள்ளிகுளம், திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்க கல்லூரியின் தமிழ்த்துறைச் சார்பாக “இலக்கியத்தில் - நோயும் மருந்தும்” எனும் பொருண்மையில் நடைபெறும் இணையவழி வினாடி - வினா போட்டி.

☘️போட்டி *19-05-2020* அன்று காலை 8.00 மணிக்குத் தொடங்கி இரவு 8.00 மணிக்கு நிறைவடையும்.


☘️ *முதலில் பங்கேற்கும் 100 நபர்களுக்கு மட்டும் இணையவழிச் சான்றிதழ் வழங்கப்படும்.*

☘️ _கட்டணம் ஏதும் இல்லை_

☘️போட்டியில் ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ,பொதுமக்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.

☘️வினாடி-வினா போட்டியில் பதில்களைச் சமர்ப்பித்த முதல் 100 நபர்களுக்குத் தாங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்சான்றிதழ் வந்தடையும்.

☘️போட்டியில் பங்கேற்பதற்கான இணைப்பு: *_(இணைப்பு 19.05.2020 அன்று காலை 8.00 மணி முதல்  இரவு 8.00 மணி வரை மட்டுமே செயலில் இருக்கும்)_*

No comments:

Post a Comment